தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் செயல்பட்டு வரும் காமராஜ் கல்லூரியில் பேராசிரியரின் தவறை தட்டிக்கேட்ட மாணவரை தாக்கிய கல்லூரி ஆசிரியர்களை கைது செய்யக்கோரி மாணவர்களின் போராட்டம் வெடித்தது.
தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் செயல்பட்டு வரும் காமராஜ் கல்லூரியில் பேராசிரியரின் தவறை தட்டிக்கேட்ட மாணவரை தாக்கிய கல்லூரி ஆசிரியர்களை கைது செய்யக்கோரி மாணவர்களின் போராட்டம் வெடித்தது.